உள்ளூர் செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை

Published On 2023-03-19 04:32 GMT   |   Update On 2023-03-19 04:32 GMT
  • சென்னையில் உள்ள தனது இல்லத்தில் மனோஜ் பாண்டியன், உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
  • வழக்கின் முடிவு மற்றும் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கு சற்று நேரத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தனது இல்லத்தில் மனோஜ் பாண்டியன், உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.

வழக்கின் முடிவு மற்றும் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News