உள்ளூர் செய்திகள்

திருநாவலூர் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் சாவு

Published On 2022-08-05 14:37 IST   |   Update On 2022-08-05 15:05:00 IST
  • திருநாவலூர் அருகே பாலத்தில் இருந்து கொத்தனார் தவறி விழுந்தார்.
  • தடுப்புகட்டையில் அமர்ந்தி ருந்தார். திடீரென அவர் தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டது. இதில் புகழேந்தி சம்பவ இடத்தில் பலியானார்.

கடலூர்:

திருநாவலூர் அருகே உள்ள சோமாசி பாளை யத்தை சேர்ந்தவர் புகழேந்தி. கொத்தனார். இவர் தேவிநந்தல் பஸ்நிலையம் அருகே பாலத்தில் உள்ள தடுப்புகட்டையில் அமர்ந்தி ருந்தார். திடீரென அவர் தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டது. இதில் புகழேந்தி சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News