உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகேதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி
- தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
- இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சமத்தியாவரபுரம் முல்லை தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் கனி ஸ்ரீ என்கிற 1 அரை வயது குழந்தை.
இந்த குழந்தை வீட்டில் விளை யாடிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.