உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி மாயம்
- கடந்த 9-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த மாணவி வீடு திரும்பவில்லை.
- மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள மூக்கண்டஹள்ளி பகுதியை சேர்ந்தக்கார். வேலுசாமி. இவரது 16 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 9-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த மாணவி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வேலுசாமி தந்த புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.