உள்ளூர் செய்திகள்

மதுரையில் நாளை மின்தடை

Published On 2025-09-01 17:35 IST   |   Update On 2025-09-01 17:35:00 IST
  • பொன்னகரம் பீடரில் உயரழுத்த மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது.
  • ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஆரப்பாளையம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மதுரை:

மதுரை அரசடி துணை மின் நிலையம் பொன்னகரம் பீடரில் உயரழுத்த மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (2-ந் தேதி) நடைபெறுகிறது.

எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஏ.ஏ. மெயின் ரோடு, மேலப் பொன்னகரம் 2 முதல் 8 தெரு வரை,ஆர்.வி.நகர் 2,3-வது வரை, ஞான ஒளிவுபுரம், விசுவாச புரி 2 முதல் 5-வது தெரு வரை, ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஆரப்பாளையம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மேற்கண்ட தகவலை அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் லதா தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News