உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

Published On 2022-07-05 09:51 GMT   |   Update On 2022-07-05 09:51 GMT
  • மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
  • எஸ்.எஸ்.காலனி போலீசார் வாலிபரை கைது செய்தனர்.

மதுரை

மதுரை பொன்மேனியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (20). சம்பவத்தன்று இவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்றார்.

இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த பாலு மகன் ரமேஷ் (19) மோட்டார் சைக்கிள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News