உள்ளூர் செய்திகள்
கையுந்து போட்டியில் கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பள்ளி மாணவர்கள் சாதனை
- கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
- பள்ளியின் முதல்வர் விவேக் மாணவர்களையும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வத்தையும் பாராட்டினார்.
கிருஷ்ணகிரி,
சேலம் மாவட்டம் எடப்பாடி உள்ள ஆச்சார்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கையுந்து போட்டி நடைபெற்றது.
இதில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
பள்ளியின் முதல்வர் விவேக் மாணவர்களையும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வத்தையும் பாராட்டினார்.