உள்ளூர் செய்திகள்

கரூரில் நாளை மின்தடை

Published On 2023-10-19 08:03 GMT   |   Update On 2023-10-19 08:03 GMT
  • கரூர் புகளூரில் நாளை மின்தடை அறிவிப்பு வெளியாகி உள்ளது
  • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக தகவல்

கரூர்,

கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை 20-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தவுட்டுப்பாளையம், கரைப்பாளையம், திருக்காடுதுறை, சேமங்கி, முத்தனூர், நடையனூர், நொய்யல், வேலாயுதம்பாளையம், புன்செய் புகளூர் ஆகிய ஊர்களுக்கும், மேலும் மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பிற பகுதிகளுக்கும் மின் விநியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News