உள்ளூர் செய்திகள்

குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர் புதிய ஷோரூமை திறந்து வைத்தபோது எடுத்த படம் 

குளச்சலில் இன்று நியூ ஜனதா புட்வேர்சின் புதிய ஷோரூம் திறப்பு

Published On 2023-02-19 09:30 GMT   |   Update On 2023-02-19 09:30 GMT
  • 20 சதவீத தள்ளுபடியில் விற்பனை
  • சப்பல்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற நியூ ஜனதா புட்வேர்ஸ் நிறுவனம் ஐ.எஸ்.ஓ. 9001-2015 தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம் ஆகும். நாகர்கோவில் மற்றும் குழித்துறையில் செயல் பட்டு வரும் இந்த நிறுவனத்தில் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் 5 முதல் 30 சதவீதம் வரை தள்ளு படி வழங்கப்படுகிறது.

நியூ ஜனதா புட்வேர்ஸ், தனது 3-வது புதிய ஷோரூமை குளச்சல் காந்தி ஜங்சன் அருகே அமைத்து உள்ளது. இதன் திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர் புதிய ஷோரூமை திறந்து வைத்தார். இதில் ஏராளமான வாடிக்கை யாளர்கள் கலந்து கொண்ட னர்.

விழாவுக்கு வந்தவர்களை நிறுவன உரிமையாளர் கமல் நாசர் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர். திறப்பு விழாவை முன்னிட்டு 20 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டது.

நியூ ஜனதா புட்வேர்சில் அனைத்து வகையான உயர்தர சப்பல்கள், ஷூக்கள் 20 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவி களுக்கான ஷூக்கள், ஷாக்ஸ், வாட்டர் பாட்டில், லஞ்ச் பேக் அனைத்தும் 20 சதவீதம் வரை தள்ளு படியில் விற்பனை செய் யப்படுகிறது.

மேலும், இங்கு மண மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சப்பல்களும், கால்வலி, மூட்டுவலி ஆர்த்தோ சப் பல்களும் கிடைக்கும்.

விகேசி, வாக்கரூ, ஏரோ வாக், இந்துஸ், பாரகான், ஸ்மார்ஸ், நெக்ஸோ போன்ற கம்பெனி சப்பல்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படு கிறது. இதுபோல் சில கம்பெனி பேன்சி சப்பல்க ளுக்கு தள்ளுபடி வழங்க ப்படுகிறது.

எங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப் பது உங்கள் வருகையே. புதிய ஷோரூமிலும் உங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என நியூ ஜனதா புட்வேர் உரிமையாளர் கமல் நாசர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News