உள்ளூர் செய்திகள்

தியாகதுருகம் அருகே கிரேன் ஆபரேட்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2022-08-31 08:32 GMT   |   Update On 2022-08-31 08:32 GMT
  • சாமிதுரை தென்னாப்பிரிக்காவில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.
  • தனது மனைவி ஆனந்தி மற்றும் 2 குழந்தைகளுடன் தனது மாமனார் ஊரான கடலூர் மாவட்டம் வலசை கிராமத்திற்கு சென்றுவிட்டார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை (வயது 33) தென்னாப்பிரிக்காவில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.  இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கொங்கராயபாளையம் திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது மனைவி ஆனந்தி மற்றும் 2 குழந்தைகளுடன் தனது மாமனார் ஊரான கடலூர் மாவட்டம் வலசை கிராமத்திற்கு சென்றுவிட்டார். 

Tags:    

Similar News