உள்ளூர் செய்திகள்

கூரியர் நிறுவனத்தில் தொடர்ந்து 3-வது நாளாக வருமான வரிசோதனை

Published On 2023-01-06 14:06 IST   |   Update On 2023-01-06 14:06:00 IST
  • புரபஷனல் கூரியர் நிறுவனத்தில் நேற்று முன்தினம் சென்னை உள்பட 30 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
  • கடந்த 2 நாட்களாக சோதனை நடந்து வந்த நிலையில் இன்று 3-வது நாளாக சோதனை நடந்து வருகிறது.

சென்னை:

புரபஷனல் கூரியர் நிறுவனத்தில் நேற்று முன்தினம் சென்னை உள்பட 30 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

கடந்த 2 நாட்களாக சோதனை நடந்து வந்த நிலையில் இன்று 3-வது நாளாக சோதனை நடந்து வருகிறது. சென்னையில் 15 இடங்களில் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News