உள்ளூர் செய்திகள்
- வேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 10-ம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவி.
- 17 வயதுடைய முதலாமாண்டு பாலிடெக்னிக் மாணவர் கடத்திச் சென்றார்.
கடலுார்:
வேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 10-ம் வகுப்பு பயிலும் 15 வயதுமாணவி. இவர், பள்ளிக்கு சென்ற போது, 17 வயதுடைய முதலாமாண்டு பாலிடெக்னிக் மாணவர் கடத்திச் சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.