உள்ளூர் செய்திகள்

தஞ்சையில், நாளை மின்நிறுத்தம்

Published On 2023-10-16 10:24 GMT   |   Update On 2023-10-16 10:24 GMT
  • தஞ்சை நீதிமன்ற சாலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
  • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

தஞ்சாவூர்:

தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சை மேலவீதி, தெற்குவீதி, பெரியகோவில், செக்கடி ரோடு, மேலஅலங்கம், ரெயிலடி, சாந்தப்பிள்ளைகேட், மானம்புச்சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி.கோவில், சேவியர்நகர், சோழன்நகர், ஜி.ஏ.கெனால்ரோடு, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன்சர்ச்ரோடு, ஜோதிந கர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன்நகர், பர்மாபஜார், ஆட்டுமந்தை தெரு.

கீழவாசல், எஸ்.என்.எம். ரகுமான்நகர், அரிசிக் காரத்தெரு, கொள்ளுப்பேட்டைதெரு, வாடிவாசல் கடைதெரு, பழைய மாரியம்மன்கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிர் போலீஸ் நிலையம், வ.உ.சி.நகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது

இதேபோல் தஞ்சை மேம்பாலம், சிவாஜிநகர், சீதாநகர், சீனிவாசபுரம், ராஜன்ரோடு, தென்றல்நகர், கிரிரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம்பண்டிதர் நகர், திருநகர், ஆண்டாள்நகர், எஸ்.பி.குளம், விக்னேஷ்வரநகர், உமாசிவன்நகர், வெங்கடசலாப திநகர், பி.ஆர்.நகர், ஜெபமாலை புரம், சுந்தரபாண்டியன்நகர், டி.சி.டபிள்யூ.எஸ்.காலனி, களிமேடு ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News