உள்ளூர் செய்திகள்

தஞ்சையில், நாளை மின்நிறுத்தம்

Published On 2023-06-05 09:49 GMT   |   Update On 2023-06-05 09:49 GMT
  • நாளை 6-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் மணி மண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான அண்ணா நகர் பீடர் அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணா நகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர்,

மேரிஸ் கார்னர் பீடர், திருச்சி ரோடு, வ.உ.சி. நகர்,பூக்காரத் தெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம்

மங்களபுரம் பீடர், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணா நகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ். நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர்,

ஹவுசிங் யூனிட் பீடர், எஸ்.இ. ஆபீஸ், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என் எஸ் போஸ் நகர் , தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கோ ஆபரேட் காலனி,

நிர்மலா நகர் பீடர், நியூ ஹவுசிங் யூனிட், நட்சத்திர நகர், வி பி கார்டன், ஆர் ஆர் நகர், சேரன் நகர்,

யாகப்பா நகர் பீடர், தியாகப்பா நகர் அருளானந்த அம்பாள் நகர், குழந்தை இயேசு கோவில், பிஷப் காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மேலும் பொதுமக்கள் மின் குறித்த விவரங்களுக்கு 94 98 79 49 87 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News