உள்ளூர் செய்திகள்

ஓசூரில் புகையிலை்பொருட்கள் வைத்திருந்தவர் கைது

Published On 2022-06-17 16:02 IST   |   Update On 2022-06-17 16:02:00 IST
  • ரோந்து பணியில் ஈடுபட்ட போது சிக்கினார்.
  • ரூ.4,800 மதிப்புள்ள 12 கிலோ ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீசார் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான ஹான்ஸ் வைத்திருந்த மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த சம்பத் (53) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ரூ.4,800 மதிப்புள்ள 12 கிலோ ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News