உள்ளூர் செய்திகள்

குடும்பத்தகராறில் வீட்டைவிட்டு சென்ற வாலிபர் மாயம்

Published On 2022-08-27 15:36 IST   |   Update On 2022-08-27 15:36:00 IST
  • வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

ஓசூர் அருகேயுள்ள பாகலூர் பகுதியை சேர்ந்தவர் உமேஷ் (வயது 30). இவர் குடும்ப தகராறு காரணமாக வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது சகோதரி மம்தா தந்த புகாரின்பேரில் பாகலூர் போலீசார் வழக்கு பதிந்து மாயமான உமேஷை தேடி வருகின்றனர்.

Similar News