உள்ளூர் செய்திகள்

சாலை விபத்தில் மூதாட்டி பலி

Published On 2022-07-01 09:48 GMT   |   Update On 2022-07-01 09:48 GMT
  • சாலை விபத்தில் மூதாட்டி பலியானார்.
  • தனியார்பெட்ரோல்பங்க் அருகே, 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர்சாலையில் நடந்து சென்றார்.

கடலூர்:

விருத்தாசலம் வேப்பூர்சாலை, கோமங்கலம் பகுதி யில் உள்ள தனியார்பெட்ரோல்பங்க் அருகே, 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர்சாலையில் நடந்து சென்றார். பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம்அவர் மீது மோதியது. காயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில்சி கிச்சை பெற்று வந்த நிலையில், இறந்தார். கடலுார் அரசு மருத்துவ மனை சவகிடங்கில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவர் நீலநிறபுடவை அணிந்திருந்தார். அவர், யார் என, தெரியவில்லை. விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக் கின்றனர்.

Tags:    

Similar News