உள்ளூர் செய்திகள்

முகாமில் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை நடைபெற்றபோது எடுத்தபடம்.

சாத்தான்குளம் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

Published On 2023-01-21 09:24 GMT   |   Update On 2023-01-21 09:24 GMT
  • சாத்தான்குளம் செயிண்ட் ஜான்ஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
  • முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை நடத்தினர்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் செயிண்ட் ஜான்ஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் தி ஐ பவுன்டேஷன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது.

பள்ளி முதல்வர் சார்லஸ் ஞானக்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் தி ஐ பவுன்டேஷன் மருத்துவ குழுவினர் பங்கேற்று பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை நடத்தினர். இதில் 100-க்கு மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்னர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News