உள்ளூர் செய்திகள்

கவுந்தப்பாடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-10-18 09:46 GMT   |   Update On 2023-10-18 09:46 GMT
  • கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
  • செயற்பொறியாளர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

ஈரோடு:

கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக காரணமாக நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதியில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுந்தப்பாடி, கொளத்துபாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம்,

தர்மாபுரி, கே.புதூர், மாரப்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாள்பாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம் பாளையம், குஞ்சரமடை,

ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடி புதூர், மாணிக்கவலசு, அய்யன் வலசு, மணிபுரம், விராலிமேடு தங்கமேடு, சேவாகவுண்டனூர், ஆலத்தூர்,

கவுண்டன்பாளையம் குட்டிபாளையம் மற்றும் செரயாம்பாளையம் போன்ற பகுதியில் மின் நிறுத்தம் இருக்காது என செயற்பொறியாளர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News