உள்ளூர் செய்திகள்

வெண்டிபாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2022-11-04 09:23 GMT   |   Update On 2022-11-04 09:23 GMT
  • வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
  • இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

ஈரோடு:

வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதையொட்டி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன் பாளையம், கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட், நொச்சி காட்டு வலசு, சோலார், சோலார் புதூர், நகராட்சி நகர், ஜீவா நகர், போக்குவரத்து நகர், லக்காபுரம், புது வலசு, பரிசல் துறை, கருக்கம்பாைளயம், நாடார் மேடு, 46 புதூர், சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெற்கு மின் வாரிய செயற் பொறியாளர் முத்துவேல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News