உள்ளூர் செய்திகள்

மகள் மாயம் தந்தை போலீசில் புகார்

Published On 2023-03-15 09:04 GMT   |   Update On 2023-03-15 09:04 GMT
  • பரமசிவம் இவரது மகள் மணிமொழி (25) இவர் வட்டிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்..
  • .சம்பவத்தன்று காலை வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை

கடலூர்:

சிதம்பரம் அடுத்த கீழச்சாவடி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் இவரது மகள் மணிமொழி (25) இவர் வட்டிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.சம்பவத்தன்று காலை வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எங்கு விசாரித்தும் எந்த தகவலும் இல்லை. இதனையடுத்து பரமசிவம் கிள்ளை காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News