உள்ளூர் செய்திகள்

பெட்டதாபுரத்தில் நாளை மின்தடை

Published On 2025-08-12 15:00 IST   |   Update On 2025-08-12 15:00:00 IST
  • கோவை மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
  • சாமநாயக்கன்பாளையம் ரோடு, கண்ணார்பாளையம்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

கோவை:

கோவை மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பெட்டதாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னியம்பாளையம் ரோடு, அறிவொளிநகர், சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதிநகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு, கண்ணார்பாளையம்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News