உள்ளூர் செய்திகள்

சென்னை மாவட்ட ஆட்சியராக அருணா ஐ.ஏ.எஸ். நியமனம்

Published On 2023-06-17 17:49 GMT   |   Update On 2023-06-17 17:49 GMT
  • சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • புதிய ஆட்சியராக ஐ.ஏ.எஸ். அதிகாரி அருணா நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை:

சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி ஐ.ஏ.எஸ். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் அச்சு மற்றும் எழுதுபொருள் துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னை மாவட்ட புதிய ஆட்சியராக அருணா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News