உள்ளூர் செய்திகள்
- அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
- நவராத்திரி விழாவையொட்டி நடந்தது
அரியலூர்
நவராத்திரி விழாவையொட்டி அரியலூர் கிருஷ்ணன் கோவில் தெருகாளியம்மன் கோவிலில் உள்ள முகாம்பிகையும், அரியலூர் பெரிய கடைத்தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டுது