உள்ளூர் செய்திகள்

ஓய்வூதியர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டுகோள்

Published On 2022-09-20 12:17 IST   |   Update On 2022-09-20 12:17:00 IST
  • ஓய்வூதியர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
  • ஓய்வூதிய நிறுத்தத்தை தவிர்த்து கொள்ளலாம்

அரியலூர்:

அரியலூர் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஒய்வூதியர்களில் 2022-ம் ஆண்டு நேர்காணலில் பங்கு பெறாதவர்கள், தங்களின் வருடாந்திர நேர்காணலை மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்களில் உடனடியாக செய்து முடித்து, ஓய்வூதிய நிறுத்தத்தை தவிர்த்து கொள்ளலாம் என கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News