உள்ளூர் செய்திகள்

நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

Published On 2022-07-26 08:51 GMT   |   Update On 2022-07-26 08:51 GMT
  • நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
  • எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 2 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பிள்ளைபாளையம் மற்றும் சூசாழன்மாதேசி ஆகிய கிராமங்களில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வே தரப்பினரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News