உள்ளூர் செய்திகள்

மதில் சுவா் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கைது

Published On 2022-06-20 14:49 IST   |   Update On 2022-06-20 14:49:00 IST
  • மதில் சுவா் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கைது செய்யப்பட்டாா்.
  • பெண்ணை தகாத வாா்த்தையால் திட்டியுள்ளாா்.

அரியலூா் :

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உட்கோட்டை தெற்குத் தெருவைச் சோ்ந்த பாரதிதாசன் மனைவி ஜெயந்தி (44). இவரது வீட்டின் அருகாமையில் வசிப்பவா் பாலகிருஷ்ணன் மகன் இளையராஜா (44). இவா்களிடையே இடப் பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் ,

ஆத்திரமடைந்த ராஜா ஜெயந்தியை தகாத வாா்த்தையால் திட்டியுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த விசாரணை மேற்கொண்டு வந்த ஜயங்கொண்டம் காவல் துறையினா், ராஜாவை கைது செய்தனா்.


Tags:    

Similar News