உள்ளூர் செய்திகள்

அம்பேத்கர் விருது பெற கலெக்டர் அழைப்பு

Published On 2023-11-04 07:46 GMT   |   Update On 2023-11-04 07:46 GMT
  • அரியலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் விருது பெற கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
  • விண்ணப்பிக்க நவம்பர் 10-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிப்பு

அரியலூர்,

தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள், ஆகியோர்களில் சிறந்தோருக்கு "அண்ணல் அம்பேத்கார்விருது" வழங்கப்படவுள்ளது. எனவே இவ்விருதினை பெறவிரும்பு வோர்அன்யலூர் மாவட்ட ஆதிதிராவிடர்மற்றும் பழங் குடியினர்நல அலுவலர் அல்லது தனிவட்டாட்சியர்(ஆதிந), அரியலூர், உடையார்பாளையம் அலுவலர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தரலாம். அதற்கான ஆதார ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர்நல அலுவலகத்திற்கு 10.11.2023 மாலை 5.00 மணிக்குள் கிடைத்திடும்படி அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News