உள்ளூர் செய்திகள்

ரூ.1.56 கோடியில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-08-16 13:36 IST   |   Update On 2023-08-16 13:36:00 IST
  • அரியலூரில் சுதந்திரதின விழாவில் ரூ.1.56 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
  • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார்

அரியலூர்

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 77வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தேசியகொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 255 அதிகாரிகளுக்கு சான்றிதழ்களை அவர் வழங்கினார். பின்னர் ரூ.1.56 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் அரியலூர் எம்எல்ஏ வக்கில் கு.சின்னப்பா, மாவட்ட வருவாய்அலுவலர் கலைவாணி, மாவட்ட திட்ட அலுவலர் பாலமுரளி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்பூங்கோதை, கலெக்டர் அலுவலக மேலாளர் குமரைய்யா, ஆர்டிஓ அரியலூர் ராமகிருஷ்ணன், உடையார்பாளையம் பரிமளம், மருத்துவத்துறை துணைஇயக்குனர் அஜீதா, செய்திமக்கள் தொடர்பு அலுவலர்சுருளிபிரபு, உதவி அலுவலர் பிரபாகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், தீயணைப்பு அலுவலர்செந்தில்குமார், தாசில்தார் அரியலூர் கண்ணன், செந்துறை பாக்கியம்விக்டோரியா, ஆண்டிமடம் இளவரசன், ஜெயங்கொண்டம் துரை, யூனியன் கமிஷனர் அரியலூர் முத்துகுமார், அருளப்பன்,திருமானூர் ஜெயகுமாரி, பொய்யாமொழி, செந்துறை பிரபாகரன், ஜாகிர்உசேன்,ஜெயங்கொண்டம் செந்தில், முருகன், ஆண்டிமடம் ஸ்ரீதேவி, விஸ்வநாதன், தா.பழுர் நாராயணன்,

அமிர்தலிங்கம், கூட்டுறவுத்துறை இணைபதிவாளர் தீபாசங்கரி, காவல்துறை சார்பில் மாவட்ட கூடுதல்கண்காணிப்பாளர் அந்தோணி, ஆரி, டிஎஸ்பி சங்கர் கணேஷ், ரவி ச்சந்திரன், வெங்கடேசன், சுரேஷ்குமார், உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர் களும், மக்கள்பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.சுதந்திரதினவிழா நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags:    

Similar News