உள்ளூர் செய்திகள்

தீபன்

பண்ருட்டியில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2022-11-08 13:57 IST   |   Update On 2022-11-08 13:57:00 IST
  • யாரும் இல்லாத போது பெட்ரூமில் புடவை துணி யால்தூ க்குபோட்டு தற்கொ லை செய்து கொண்டார்.
  • இது பற்றி பண்ருட்டி போலீசில் புகார் தெரிவித்தனர்.

கடலூர்:

பண்ருட்டி ரயில்வே நகரை சேர்ந்தவர் சிவானந்தம் இவரது மகன் தீபன் (25),கூலி தொழிலாளி இவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது பெட்ரூமில் புடவை துணி யால்தூ க்குபோட்டு தற்கொ லை செய்து கொண்டார். கூலி வேலை க்கு சென்று வீடு திரும்பிய இவரது பெற்றோர்கள் சிவானந்தம்- மலர்மகன் தூக்கில் பிணமாகதொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி பண்ருட்டி போலீசில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்- இன்ஸ்பெக்டர்சரண்யா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றிபண்ருட்டி அரசுஆஸ்பத்திரிக்குபிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News