உள்ளூர் செய்திகள்

தேசிய கொடி ஏந்தி வந்த ஸ்கேட்டிங் மாணவன் கார்த்திக் பரணிதரன்.

சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடி ஏந்தி வந்த ஸ்கேட்டிங் மாணவன்

Published On 2023-08-16 07:46 GMT   |   Update On 2023-08-16 07:46 GMT
  • பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
  • ஸ்கேட்டிங் மாணவன் கார்த்திக் பரணிதரன் தேசியக் கொடியை ஏந்தி வந்தான்.

கடலூர்:

பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. பள்ளி நிர்வாகிகள், மாணவ -மாணவிகள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஸ்கேட்டிங் மாணவன் கார்த்திக் பரணிதரன் தேசியக் கொடியை ஏந்தி வந்து விழா மேடையில் சிறப்பு விருந்தினர்களுக்கு கொடி வணக்கம் செலுத்தினான். இதனை பார்த்த அனைவரும் பரவசம் அடைந்தனர்.

Tags:    

Similar News