உள்ளூர் செய்திகள்

கூடலூரில் அதிக பாரம் ஏற்றிவந்த லாரி சாலையில் சரிந்தது

Published On 2023-01-22 14:23 IST   |   Update On 2023-01-22 14:23:00 IST
  • பி ளைவுட் பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது
  • பள்ளத்தில் சாய்ந்து விடாமல் கயிரால் மரங்களில் கட்டி வைத்தனா்.

ஊட்டி

கேரளத்திலிருந்து கூடலூர் வழியாக கா்நாடக மாநிலத்துக்கு பிளைவுட் பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது. இந்த லாரி கோழிப்பாலம் பகுதியில் வந்த போது சாலையில் சாய்ந்து நின்றது. இதைபார்த்த அப்பகுதி மக்கள் லாரி பள்ளத்தில் சாய்ந்து விடாமல் கயிரால் அருகில் உள்ள மரங்களில் கட்டி வைத்தனா். சிறிது நேரத்தில் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து லாரியை பள்ளத்தில் கவிழாமல் பாதுகாப்பாக நகா்த்திய பிறகு லாரி கா்நாடகத்துக்கு சென்றது. அதிக பாரம் ஏற்றி வந்ததால் மலைப்பகுதியில் செல்லமுடியவில்லை என கூறப்படுகிறது.

Tags:    

Similar News