உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே சாராயம் பெற்ற பெண் மீது வழக்கு

Published On 2022-11-25 13:26 IST   |   Update On 2022-11-25 13:26:00 IST
  • சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • அவரிடம் இருந்து 5 லிட்டர் ட சாராயத்தை கைப்பற்றினர்.

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகே தகரை கிராமத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது தகரை கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மனைவி செல்வி என்பவர் தனது வீட்டில் சாராயம் விற்றார். அவரிடம் இருந்து 5 லிட்டர் ட சாராயத்தை கைப்பற்றினர். அவர் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News