உள்ளூர் செய்திகள்

கோட்டூர்புரத்தில் மரம் விழுந்து 3 கார்கள் சேதம்

Published On 2022-12-09 14:14 IST   |   Update On 2022-12-09 14:14:00 IST
  • மாண்டஸ் புயல் பாதிப்பை தொடர்ந்து சென்னையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • முறிந்து விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

சென்னை:

மாண்டஸ் புயல் பாதிப்பை தொடர்ந்து சென்னையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. முறிந்து விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் கோட்டூர்புரத்தில் மரம் விழுந்து 3 கார்கள் சேதம் அடைந்துள்ளன.

Tags:    

Similar News