கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோபி:-
தமிழ்புத்தாண்டு, புனிதவெள்ளி, சனிக்கிழமைமற்றும்ஞாயிற்றுக்கிழமைஎனதொடர்ந்து 4 நாட்கள்விடுமுறை விடப்பட்டது. இதையொட்டிஈரோடுமாவட்டத்தில்உள்ளசுற்றுலாதலங்களில்மக்கள்குவிந்தனர்.
ஈரோடுமாவட்டத்தில்சுற்றுலாதலங்களில்மிகமுக்கியமானதுகொடிவேரிஅணை. கோபிசெட்டிபாளையம்மற்றும்அதன்சுற்றுவட்டாரபகுதிகளில்பசுமைநிறைந்துகாணப்படுவதாலும், கொடிவேரிஅணையில்நீர்அருவிபோல்கொட்டுவதாலும், தமிழகத்தில்பல்வேறுபகுதிகளிலிருந்துவரும்சுற்றுலாபயனிகள்இயற்கைகாட்சிகளைரசிப்பதுடன்அணையில்தங்கள்குடும்பத்துடன்குளித்துமகிழ்ந்துசெல்வதுவழக்கம்.
இந்தநிலையில்கொடிவேரிதடுப்பணைக்குஈரோடுமாவட்டபொதுமக்கள்மட்டுமின்றிதிருப்பூர், கோவை, கரூர், நாமக்கல்சேலம்உள்படதமிழகத்தின்பல்வேறுமாவட்டங்களில்இருந்தும்கடந்த 4 நாட்களாக ஆயிரக்கணக்கானசுற்றுலாபயணிகள்வந்துகுவிந்தனர்.
மேலும் அணைக்குவந்தசுற்றுலாபயனிகள்அருவிபோல்கொட்டும்தண்ணீரில்குளித்து மகிழ்ந்தனர். மேலும்பலர்செல்பிஎடுத்துகொண்டனர். மேலும்பலர்தங்கள்குழந்தைகள்மற்றும்குடும்பத்துடன்வந்துநீராடியும், பரிசல்பயணம்மேற்கொண்டனர்.
நேற்றுஞாயிற்றுக்கிழமைஎன்பதால்வழக்கத்தைவிடஅதிகமானசுற்றுலாபயணிகள்அணைக்குவந்துகுளித்துமகிழ்ந்தனர். இதனால்அணைபகுதியில்மக்கள்கூட்டம்அலைமோதியது.
பொதுமக்கள்தங்கள்கொண்டுவந்தஉணவுவகைகளைஅங்கேகுடும்பத்துடன்அமர்ந்துசாப்பிட்டனர். தொடர்ந்துஅணைபகுதியில்விற்கப்படும்பொறித்தமீன்வகைகள், தின்பண்டங்கள்ஆகியவற்றை சுற்றுலாபயணிகள்வாங்கிஉண்டும்மகிழ்ந்தனர்.
இதனால்கடந்த 4 நாட்களில்மட்டும் 33 ஆயிரத்து 300 பேர்அணைக்குவந்திருந்தனர். இதன்மூலம்ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 525 வசூலானதாகஅதிகாரிகள்தெரிவித்தனர்.
இதேபோல்பவானிசாகர்பூங்காவுக்குதொடர்விடுமுறைகாரணமாககடந்த 4 நாட்களாகஏராளமானசுற்றுலாபயணிகள்வந்துகண்டுகளித்தனர். நேற்றுமுன்தினம்மற்றும்நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏராளமான மக்கள்வந்திருந்தனர்.
அவர்கள்பூங்காவில்குடும்பத்துடன்ஊஞ்சல்விளையாடிமகிழ்ந்தனர். மேலும்சிறுவர்மற்றும்சிறுமிகள்சறுக்குவிளையாடினர்.
தொடர்ந்துபொதுமக்கள்அணைபகுதிக்குவந்துஅங்குகொட்டும்தண்ணீரைகண்டுகளித்தனர். இதனால்பவானிசாகர்பகுதியில்மக்கள்கூட்டம்அலைமோதியது.
மேலும்பவானிகூடுதுறையிலும்கடந்த 4 நாட்களாகஏராளமானபொதுமக்கள்மற்றும்பக்தர்கள்வந்துஆற்றில்புனிதநீராடி சங்கமேஸ்வரரைவழிபட்டனர்.
அதேபோல்ஈரோடு, வ.உ.சி. பூங்கா, கொடிமுடி உள்படமாவட்டத்தில்உள்ளசுற்றுலாதலங்களில்பொது மக்கள்குவிந்தனர்.