உள்ளூர் செய்திகள்
முசிறி கல்வி மாவட்ட அலுவலக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் நிகழ்ச்சி
முசிறி கல்வி மாவட்ட அலுவலக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முசிறி கல்வி மாவட்ட அலுவலக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர் பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.
மாநிலத் தலைவர் ராஜராஜன், மாநில பொருளாளர் துரைப்பாண்டி, மாநில துணைத் தலைவர் பாரதிதாசன், மாநில துணை பொதுச் செயலாளர் சிவக்குமரன், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், பதிவறை எழுத்தர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியின் முடிவில் முசிறி மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர் சின்னப்பன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
திருச்சி மாவட்டம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முசிறி கல்வி மாவட்ட அலுவலக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர் பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.
மாநிலத் தலைவர் ராஜராஜன், மாநில பொருளாளர் துரைப்பாண்டி, மாநில துணைத் தலைவர் பாரதிதாசன், மாநில துணை பொதுச் செயலாளர் சிவக்குமரன், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், பதிவறை எழுத்தர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியின் முடிவில் முசிறி மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர் சின்னப்பன் அனைவருக்கும் நன்றி கூறினார்.