உள்ளூர் செய்திகள்
திசையன்விளை அருகே விவசாயி தற்கொலை கொண்டார்.
நெல்லை:
திசையன்விளை அருகே உள்ள இட்டமொழி கிராமத் தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35), விவசாயி. இவருக்கு 2 மனைவிகள்.
இதனால் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.இந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட தகராறில் இவரது இரண்டாவது மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதில் மனமுடைந்த பாலமுருகன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திசையன் விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திசையன்விளை அருகே உள்ள இட்டமொழி கிராமத் தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35), விவசாயி. இவருக்கு 2 மனைவிகள்.
இதனால் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.இந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட தகராறில் இவரது இரண்டாவது மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதில் மனமுடைந்த பாலமுருகன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திசையன் விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.