உள்ளூர் செய்திகள்
கலவை பேரூராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது
கலவை பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் 8 ஓட்டுகள் பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் கலா சதிஷ் வெற்றி பெற்றார்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சி தேர்தல் சமீபத்தில் நடந்தது. 15 வார்டுகளில் அ.தி.மு.க.-8, தி.மு.க.-7 இடங்களையும் கைப்பற்றியது.
பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடந்தது. அ.தி.மு.க. சார்பில் கலா சதீஷ், தி.மு.க. சார்பில் பாபிபரஞ்ஜோதி போட்டியிட்டனர்.
இன்று காலை மறைமுக தேர்தல் நடந்தது. இதில் 8 ஓட்டுகள் பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் கலா சதிஷ் வெற்றி பெற்றார்.
நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கலாசதீசுக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சி தேர்தல் சமீபத்தில் நடந்தது. 15 வார்டுகளில் அ.தி.மு.க.-8, தி.மு.க.-7 இடங்களையும் கைப்பற்றியது.
பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடந்தது. அ.தி.மு.க. சார்பில் கலா சதீஷ், தி.மு.க. சார்பில் பாபிபரஞ்ஜோதி போட்டியிட்டனர்.
இன்று காலை மறைமுக தேர்தல் நடந்தது. இதில் 8 ஓட்டுகள் பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் கலா சதிஷ் வெற்றி பெற்றார்.
நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கலாசதீசுக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர.