உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வாலாஜா அருகே மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-02-25 15:13 IST   |   Update On 2022-02-25 15:13:00 IST
வாலாஜா அருகே மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வி.சி. மோட்டூர் புதுத்தெருவை சேர்ந்தவர் பாட்ஷா (வயது 35) , மெக்கானிக் . 

இவருக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட கடன் பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்தார் . இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார் . 

இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பா¤சோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Similar News