உள்ளூர் செய்திகள்
.

தேன்கனிக்கோட்டை அருகே 6 வயது குழந்தை சாவு

Published On 2022-02-15 13:49 IST   |   Update On 2022-02-15 13:49:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே 6 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பொம்மதாதனூர் அடுத்துள்ள என்.குத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா. இவருக்கு 6 வயதில் மவுனிஸ் என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மவுனிசை தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மவுனிஸ் பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News