உள்ளூர் செய்திகள்
பெரணமல்லூர் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல், 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேத்துப்பட்டு:
பெரணமல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரசு மற்றும் போலீசார் மணல் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இப்போது மணல் கடத்தி வந்த டிராக்டரை மடக்கிப்பிடித்து பறிமுதல் செய்து மேலும் மணல் கடத்தல் ஈடுபட்ட விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.
மேலும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.