உள்ளூர் செய்திகள்
கானாடுகாத்தான் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்
கானாடுகாத்தான் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
காரைக்குடி:
கானாடுகாத்தான் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை ஸ்ரீ ராம்நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டி நாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப் பட்டி ஆவுடைப்பொய்கை உறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்சார வாரிய செயற் பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.