செய்திகள்
மின்சார நிறுத்தம்

மறவமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2021-11-26 11:19 GMT   |   Update On 2021-11-26 11:19 GMT
மறவமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
காளையார்கோவில்:

மறவமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையடுத்து குண்டாக் குடை மின் பாதையில் உள்ள மறவமங்கலம், சிறியூர், பளுவூர், புல்லுக்கோட்டை, குண்டாக்குடை, ஏரிவயல், சிரமம், நந்தனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை ( சனிக் கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News