செய்திகள்
வழக்கு பதிவு

அரிமளம் அருகே மது விற்ற வாலிபர் மீது வழக்கு

Published On 2021-11-13 12:27 GMT   |   Update On 2021-11-13 12:27 GMT
அரிமளம் அருகே மது விற்ற வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:

அரிமளம் அருகே உள்ள ராயவரம் பகுதியில் அரிமளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது விற்ற பீட்டர் (வயது 45) பிடிபட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடமிருந்து 13 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News