செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-10-31 18:20 IST   |   Update On 2021-10-31 18:20:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 5 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 619 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் தற்போது 136 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 416 ஆக உள்ளது.

Similar News