செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 16 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 524 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 53 ஆயிரத்து 582 பேர் குணமடைந்து உள்ளனர். 665 பேர் உயிரிழந்து உள்ளனர்.