செய்திகள்
கொரோனா வைரஸ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா

Published On 2021-10-09 10:34 GMT   |   Update On 2021-10-09 10:34 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 16 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 524 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 53 ஆயிரத்து 582 பேர் குணமடைந்து உள்ளனர். 665 பேர் உயிரிழந்து உள்ளனர்.
Tags:    

Similar News