செய்திகள்
கொரோனா வைரஸ்

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா

Published On 2021-08-13 17:33 IST   |   Update On 2021-08-13 17:33:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 26 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போதைய நிலவரப்படி இம்மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவ மனை மற்றும் வீட்டு தனிமையில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 222 ஆக உள்ளது.

Similar News