செய்திகள்
கைது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது

Published On 2021-08-09 18:48 IST   |   Update On 2021-08-09 18:48:00 IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுறுத்தியதன் பேரில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ்நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான நசரத்பேட்டையை சேர்ந்த சக்திவேல் (வயது 23), அப்பு என்ற விக்னேஷ் (24) ஆகியோர் தலைமறைவாக இருந்துகொண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை போலீஸ் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் மேற்படி 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News