செய்திகள்
மயிலாடுதுறையில் மேலும் 15 பேருக்கு கொரோனா
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு தற்போது 296 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 58 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 36 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 20 ஆயிரத்து 493 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 296 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 269 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 58 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 36 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 20 ஆயிரத்து 493 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 296 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 269 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.