செய்திகள்
சேத்துப்பட்டு பேரூராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
சேத்துப்பட்டு பேரூராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் மேற்பார்வையில் நான்கு வழி சாலையில் பேரூராட்சி ஊழியர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.