செய்திகள்
முகக்கவசம்

சேத்துப்பட்டு பேரூராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2021-07-21 15:02 GMT   |   Update On 2021-07-21 15:02 GMT
சேத்துப்பட்டு பேரூராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் மேற்பார்வையில் நான்கு வழி சாலையில் பேரூராட்சி ஊழியர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News